154
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள அசைவ ஓட்டலில் ஆய்வுக்கு சென்ற நகராட்சி அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரியும், ஓட்டலுக்கு சீல்வைக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் நக...

1585
விருதுநகர் மாவட்டத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மாரியப்பன் என்பவர் மீது இருசக்கர வாகனம...

1486
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை, கடலிலேயே தூய்மை பணியாளர்கள் கொட்டும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தள்ளுவண்டியில் கொண்டு வரப்படும் ...

2801
கனமழை பெருவெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களை காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டிருப்பவர்கள்  மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களே என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார...

2419
தூய்மைப் பணியாளர்கள் ஆற்றும் பணிக்காக அவர்களின் பாதங்களை தொட்டு வணங்குவதாக சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் சர்வதேச கழிப்பறைத் திருவிழா நடைபெற்...

2429
சிவகங்கையில் காணாமல் போன ஐந்தரை சவரன் தங்கச் சங்கிலியை சுமார் 3 மணி நேரம் குப்பைமேட்டில் தேடிக் கண்டுபிடித்த தூய்மைப் பணியாளர்கள், அதனை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். சிவகங்கை மாளவியார் தெருவைச் சேர்...



BIG STORY